சட்டப்பேரவை கூட்டம் நேற்று முடிந்த பிறகு முதலமைச்சரும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தில்…
View More சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சரும், ஓபிஎஸ்-சும் அரை மணி நேரம் பேசினர் – இபிஎஸ் குற்றச்சாட்டுAIADMK Protest
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்
தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது…
View More சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா… : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்