தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்…
View More ’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்Jammu and Kashmir
பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சித்ரா நகர் தவி பாலம் அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள்…
View More பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வபோது ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம்…
View More ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைஎன்னை வீட்டுச்சிறையில் வைத்துள்ளனர் – மெகபூபா முஃப்தி
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு தன்னை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் இன்று நடைபெறும்…
View More என்னை வீட்டுச்சிறையில் வைத்துள்ளனர் – மெகபூபா முஃப்திஜம்மு காஷ்மீர்; பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான்…
View More ஜம்மு காஷ்மீர்; பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலிகாஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்…
View More காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலிஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பிரசாரக் குழு செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர்…
View More ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்புஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்…
View More ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.…
View More 75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்
இன்றைய இந்தியா உலகின் சக்தி வாய்ந்த்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை…
View More இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்