ஜம்மு விமானப்படை தளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு!

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு என தெரியவந்துள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது கடந்த ஜூன் 27ம் தேதி அதிகாலை ட்ரோன்மூலம்…

View More ஜம்மு விமானப்படை தளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு!

புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்

புல்வாமா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் என்ற கிராமத்தில், இன்று காலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இது…

View More புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்

ஜம்மு விமானப்படை தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. ஜம்மு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால், உயிரிழப்புகள்…

View More ஜம்மு விமானப்படை தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் தொழில் முறை பெண் ஓட்டுனராகியுள்ளார் கத்துவா பகுதியை சேர்ந்த பூஜா தேவி. அரபு நாடுகளில் முதல்முறையாக பெண் ஒருவர் வாகனம் ஓட்டுகிறார் என்ற செய்தி வரும்போது அதனை…

View More ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சோதனை…

View More ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!