காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல், ட்ரோன் ஊடுருவல்…

View More காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

பசுவை பலியிட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் கைது

பக்ரீத் பண்டிகையின் போது பசுவை பலியிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக…

View More பசுவை பலியிட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் கைது

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு – காவல்துறை சந்தேகம்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ள செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து காவல்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின்…

View More ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு – காவல்துறை சந்தேகம்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…

View More ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு துறை…

View More ஜம்மு காஷ்மீரில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் இன்று சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்.20ம் தேதி இரவு…

View More ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மூன்று நாள் பணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித்ஷா அந்த யூனியன் பிரதேசத்தின்…

View More ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி

ஜம்மு &காஷ்மீரில் என்ஐஏ ரெய்டு; 9 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லி மற்றும் இதர முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி வேலைகள் நடைபெறுவதாக…

View More ஜம்மு &காஷ்மீரில் என்ஐஏ ரெய்டு; 9 பேர் கைது

தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜம்மு&காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு…

View More தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை

2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு காஷ்மீரில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் “ஜம்மு & காஷ்மீர்…

View More கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை