மீளாத போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி – பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

பாலஸ்தீனத்தில் தொடர்ச்சியான போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி காரணமாக பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் சதஹ்யா தனது  பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி…

View More மீளாத போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி – பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் – 25ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.!

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  25ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு…

View More பாலஸ்தீனத்தில் தொடரும் போர் – 25ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.!

ஐநா நடத்தி வந்த பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 30பேர் உயிரிழப்பு..!

ஐநா நடத்தி வந்த பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 30பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. …

View More ஐநா நடத்தி வந்த பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 30பேர் உயிரிழப்பு..!

உலகக்கோப்பை ஆடுகளத்தில் பதிவான பாலஸ்தீன ஆதரவு குரல்!

கோலாகலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது, ஆடுகளத்தில் பாலஸ்தீன ஆதரவாளர் நுழைந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸா – இஸ்ரேல் இடையே போர் மூண்டது.  இதில் பெண்கள்,…

View More உலகக்கோப்பை ஆடுகளத்தில் பதிவான பாலஸ்தீன ஆதரவு குரல்!