இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர்…
View More “இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!Antonio Guterres
தீவிரவாத செயல்களை எதிர்த்து போராடுவது அவசியம் – ஐநா செயலாளர் அழைப்பு
அனைத்து நாடுகளும் தீவிரவாத செயல்களை தடுப்பதும், ஒரே நேரத்தில் எதிர்த்து போராடுவதும் அவசியம் என ஐநா செயலாளர் அன்டோனிய குட்டெரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப்…
View More தீவிரவாத செயல்களை எதிர்த்து போராடுவது அவசியம் – ஐநா செயலாளர் அழைப்புஅரசுமுறை பயணமாக ஐநா பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக அன்டோனியோ குட்டரெஸ் இருந்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து…
View More அரசுமுறை பயணமாக ஐநா பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும்,…
View More ”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநாதடுப்பூசி விநியோகம் காட்டுத்தீயைப் போல் இருக்க வேண்டும்: ஐ.நா பொதுச் செயலாளர்
காட்டுத்தீயைப் போல் கொரோனா வைரஸ் பரவுவதால், அதைத் தடுப்பதற்கான தடுப்பூசி விநியோகமும் காட்டுத்தீயைப் போல் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளார். ஐ.நா பொது…
View More தடுப்பூசி விநியோகம் காட்டுத்தீயைப் போல் இருக்க வேண்டும்: ஐ.நா பொதுச் செயலாளர்அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..
கொரோனாவை கட்டுப்படுதற்கான நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர்…
View More அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.…
View More ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நாஉலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!
புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள்…
View More உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!