#Thirupati | Dindigul company that provided ghee for prasad - food safety department officials raided for the 2nd day!

#ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!

திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சுமார் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில்…

View More #ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!
Tirupati, TirupatiLaddoo,investigation ,Minister Prakalat Joshi

#ThirupatiLaddu | தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆந்தராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில்…

View More #ThirupatiLaddu | தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

#Crime | இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி | வெளியான திடுக்கிடும் தகவல்!

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ்…

View More #Crime | இளம்பெண் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த கொலையாளி | வெளியான திடுக்கிடும் தகவல்!

தீக்கிரையாக்கப்பட்ட தலித் மக்களின் 80 வீடுகள்… #Bihar-ல் நடந்தது என்ன?

பீகார், நவாதாவில் தலித் சமூகத்தினரின் 80 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலாவிற்கு நேற்று இரவு 7.30 மணியளவில் வந்த மர்மநபர்கள்…

View More தீக்கிரையாக்கப்பட்ட தலித் மக்களின் 80 வீடுகள்… #Bihar-ல் நடந்தது என்ன?

#Crime | சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்… சென்னையை அதிர வைத்த கொடூர கொலை… நடந்தது என்ன?

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன்…

View More #Crime | சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்… சென்னையை அதிர வைத்த கொடூர கொலை… நடந்தது என்ன?
#RoadAccident | Two separate accidents on the Chennai-Bangalore National Highway: One killed, 5 injured!

#RoadAccident | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து | ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

தேசிய நெடுஞ்சாலையில், இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஒசூர் நோக்கிசென்று கொண்டிருந்தது.…

View More #RoadAccident | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து | ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
#Chennai | 10th incident in 2 months… Pandemonium at #AnnaUniversity!

#Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது தொடர்பாக…

View More #Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!
StopHarassment | A female assistant director who was on a two-wheeler was sexually assaulted... Police are investigating!

#StopHarassment | இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி இயக்குநருக்கு பாலியல் சீண்டல்… போலீசார் தீவிர விசாரணை!

இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் உதவி இயக்குநருக்கு மர்ம நபர் பாலியல் சீண்டல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் சென்னை…

View More #StopHarassment | இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி இயக்குநருக்கு பாலியல் சீண்டல்… போலீசார் தீவிர விசாரணை!
#ED rushed from Delhi to Tiruvallur... 14 hours of investigation... what happened?

டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?

திருவள்ளூர் அருகே 3 இளைஞர்களிடம் பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜா பேட்டைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், பிரகாஷ்…

View More டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?
#RoadAccident | Terrible accident near Tirupati... 4 people died!

#RoadAccident | திருப்பதி அருகே பயங்கர விபத்து… 4 பேர் உயிரிழப்பு!

திருப்பதி அருகே லாரி ஒன்று கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி ஏற்றிய லாரி…

View More #RoadAccident | திருப்பதி அருகே பயங்கர விபத்து… 4 பேர் உயிரிழப்பு!