டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா ஜோடி தகுதி பெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் டோக்கியோ ஒலிம்பிக் டேபிள்…
View More சரத்-மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!India
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை!
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் தேஸ்வால் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 238.8 புள்ளிகள் பெற்று தங்கம் பதக்கம் வென்றுள்ளார். புதுடெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் யஷஸ்வினி சிங்…
View More உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை!டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-க்கு2 என புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5-வது டி20 போட்டியின்…
View More டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!
ஜமைக்காவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக மேற்கிந்திய தீவு அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன.…
View More கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!இந்திய அணிக்கு த்ரில்லர் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது இருபது ஓவர் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா,…
View More இந்திய அணிக்கு த்ரில்லர் வெற்றி!சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி
சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புது டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காரணமாக…
View More சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடிஇந்தியாவில் கட்டப்படும் உலகின் மிக உயரமான ரயில் பாலம்!
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தைவிட உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டும் பணிகள் ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. உலகிலேயே மிகஉயரமான ரயில் பாலத்தை ஜம்மு காஷ்மீரின் ராஸி மாவட்டம்…
View More இந்தியாவில் கட்டப்படும் உலகின் மிக உயரமான ரயில் பாலம்!பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை!
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக பிரிட்டன் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பெரிய முதல் சர்வதேசப்…
View More பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை!16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி…
View More 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லைதிரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கை
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சபாஷ் மித்து’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை தாப்சி பானு நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும் தாப்சி தன்…
View More திரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கை