நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய…
View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசுIndia
வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!
வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் மாதிரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தமிழகம், ஜார்க்கண்ட், குஜராத்,…
View More வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு
நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா…
View More நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசுபகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது! – பிரதமர் மோடி
பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பகவத் கீதை வெளியான தினம் அதன் ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்…
View More பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது! – பிரதமர் மோடிசமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!
சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக…
View More சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
லடாக் எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் வலிமையை சீனா சோதித்துப் பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லடாக் எல்லையில் கடந்த ஏழு மாதங்களாக இந்திய…
View More இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக 40,000 ஊழல் புகார்கள் வந்துள்ளது; மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமர் 40,000 கொரோனா தொடர்பான ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும்…
View More நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக 40,000 ஊழல் புகார்கள் வந்துள்ளது; மத்திய அரசு தகவல்!தொழில் செய்ய மிகச் சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கு வல்லுநர்கள் கூறும் 9 வழிகள்!
இந்தியா வணிகத்தில் படிப்படியாக முன்னேறி வருகிறது. கொரோனாவால் பொருளாதாரம் முடங்கிய பிறகு, அதனை மீட்பதற்கான வேலைகளில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. தொழில் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாக மாற இந்தியா செய்ய வேண்டிய 9…
View More தொழில் செய்ய மிகச் சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கு வல்லுநர்கள் கூறும் 9 வழிகள்!சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?
இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி கேமிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை…
View More சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மலேரியா…
View More இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு