36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா…

View More 36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!

ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மின்சார பயன்பாடு 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…

View More ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!

ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா…

View More ஒரே நாளில் 72-ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!

இந்தியாவில் உள்ள ராபேல் போர் விமானம் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இரவு பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது. நேற்று வந்த ரபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள்…

View More இந்தியாவில் ரபேல் போர் விமானம் 14- ஆக உயர்வு!

2011: இந்தியா உலகக் கோப்பையை வெல்ல நங்கூரமிட்ட நாள் இன்று!

2011ம் ஆண்டு இதே நாளில் இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. கடந்த 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று சாதனை…

View More 2011: இந்தியா உலகக் கோப்பையை வெல்ல நங்கூரமிட்ட நாள் இன்று!

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

ஹோலி பண்டிகை மற்றும் மாதத்தின் 4வது சனிக்கிழமை காரணமாக இன்றிலிருந்து 7 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது, இடையில் 2 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல்…

View More இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

நாட்டில் 18 மாநிலங்களில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது கொரோனா அலை தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்…

View More அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு

கோவிஷில்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எட்டு வாரங்கள் கழித்து எடுத்துக்கொண்டால்தான் முழுமையான ஆற்றலுடன் செயல்படும் என உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு ஆலோசனை குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்தியரசு…

View More கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு

ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்…

View More ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!

உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..

தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு…

View More உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..