#Chennai | வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து…

View More #Chennai | வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி! #OmniBus உரிமையாளர்களின் ரியாக்சன் என்ன?

நாடு முழுக்க கடந்த செப். 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகக் காலை தகவல் வெளியானது. இதற்குப் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில்,…

View More சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி! #OmniBus உரிமையாளர்களின் ரியாக்சன் என்ன?

#TamilNadu | 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும்…

View More #TamilNadu | 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!

“ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளோம்!” – இண்டிகோ அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) பன்முகத்தன்மை அதிகரிக்கும்…

View More “ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளோம்!” – இண்டிகோ அறிவிப்பு!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

வணிகப் பயன்பாட்டிற்காக 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்ற நிலையில் இன்று முதல் சிலிண்டர் விலை மாற்றம்…

View More வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல்…

View More எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமப் பகுதி முதல் நகரம் வரை தெரு நாய்களின் தொல்லை பெரும் சவலாக…

View More அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக அதிகரித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

View More தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு – விற்பனை 40% அதிகரிப்பு!

நாட்டில் 2023-24 நிதியாண்டில் மின்சார வாகன விற்பனையின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் விற்கப்பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 17 லட்சம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது…

View More அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு – விற்பனை 40% அதிகரிப்பு!