“நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!

நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் தனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடியிடம் வேட்புமனுவை பெற்ற தென்காசிக்காரரின் தந்தை சுப்பையா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக…

View More “நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!

பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவினை பெற்ற தென்காசிகாரர்! – யார் இந்த ராஜலிங்கம்?

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் அதிகாரியும், வாரணாசி மாவட்டத்தின் ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.…

View More பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவினை பெற்ற தென்காசிகாரர்! – யார் இந்த ராஜலிங்கம்?