மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீரில் படுக்கைகள் நனையும் அவலம்

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீர் ஒழுகி படுக்கைகள் நனைவதால் நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான…

View More மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீரில் படுக்கைகள் நனையும் அவலம்

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பநாதன் செம்பருத்தி தம்பதியினர். திருமணமாகி 7 ஆண்டுகளாக…

View More இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

அதிநவீன மருத்துவமனை; பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன மருத்துவமனையை பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தேசிய அளவில் சிறந்த தரமான ICU பராமரிப்பு வழங்குநரான CIPACA தற்போது உதகையில் உள்ள…

View More அதிநவீன மருத்துவமனை; பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

இளசரசர் பிலிப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

பிரிட்டன் இளவரசரும் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த பிப்ரவரி 17ம் தேதி லண்டனில் உள்ள கிங் எட்வார்ட் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கபட்டார். பக்கிங்கம் பலஸின் முக்கியப்…

View More இளசரசர் பிலிப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!