ஹரியானாவை சேர்ந்த பெண் மாடல் திவ்யா கடந்த 2-ஆம் தேதி (02.01.2024) பகுஜா சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது உடற்கூராய்வு விவரம் வெளியாகி உள்ளது. ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் திவ்யா பகுஜா (27) கடந்த…
View More ஹரியானா பெண் மாடல் கொலை செய்யப்பட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!haryana
ஹரியானா மாடல் 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு!
மாடல் பெண் திவ்யா பஹுஜாவின் உடலை உயிரிழந்த நிலையில், ஹரியானா தோஹ்னாவில் உள்ள கால்வாயில் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் மாடல் பெண் திவ்யா பஹுஜா, ஹரியானா…
View More ஹரியானா மாடல் 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு!தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!
சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி அரையிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஹரியாணாவிடம் தோல்வியுற்றது. 13-வது தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் சென்னையில் கடந்த 17-ம் தேதி…
View More தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!
டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது. மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும்…
View More டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பள்ளிகளுக்கு நவம்பர் 18-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது.…
View More காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில்…
View More காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 எனப் பதிவு!
டெல்லி அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஃபரிதாபாத் அருகே, மாலை 4.08 மணியளவில் நிலநடுக்கம்…
View More டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 எனப் பதிவு!ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி…
View More ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!ஹரியானா வன்முறை; விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டார். ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின்…
View More ஹரியானா வன்முறை; விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?
இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மே மாதம்…
View More மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?