ஈரோடு அருகே பாஜக மாவட்ட தலைவரின் பெயரில் கிரயம் செய்யப்பட்ட நிலத்திற்கான பணத்தை வழங்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கிராமத்தை…
View More ரூ.19 லட்சம் மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது புகார்!superintendent of police
ஹரியானா வன்முறை; விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டார். ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின்…
View More ஹரியானா வன்முறை; விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை
கள்ளக்குறிச்சி அருகே 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (35) இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு…
View More கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை