“உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக…

View More “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அடிக்கடி…

View More ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 12 வயது மாணவர்: 3 பேர் காயம்!

பின்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 வயது மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 பேர் காயமடைந்துள்ளனர்.   பின்லாந்தில் உள்ள சுமார் 800 பேர் படித்து வரும் ஒரு உயர்நிலை பள்ளியில்  இன்று காலை…

View More பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 12 வயது மாணவர்: 3 பேர் காயம்!

தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

தேவகோட்டை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் கடந்த மாதம் 26…

View More தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…

துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது என  தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலருக்கு ஜாமீன் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் ஜெய்ப்பூர்- மும்பை ரயிலில் பயணித்த 4 பேரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலருக்கு ஜாமீன் வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சேதன்சின்ஹ் சௌதாரி எனும் காவலர் ஓடும் ரயிலில் தனது…

View More ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலருக்கு ஜாமீன் மறுப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!