தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.
View More தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி!TamilNaduGovt
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!
கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த முழுமையான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
View More தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!2023- 24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு!
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ன்…
View More 2023- 24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு!மாணவர்கள் கவனத்திற்கு! – தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …
View More மாணவர்கள் கவனத்திற்கு! – தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!“விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!
திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…
View More “விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!ஊரக பகுதிகளை மேம்படுத்த ரூ.3,000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்த 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு…
View More ஊரக பகுதிகளை மேம்படுத்த ரூ.3,000 கோடி ஒதுக்கீடு