அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!

நீலகிரி மற்றும் பொள்ளாச்சி மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் ராஜா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் விட்டனர். 

View More அரிக்கொம்பன் பாதையில் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட ‘புல்லட் ராஜா’!

நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!

நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 48க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் CT 16 புல்லட் ராஜா என்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்…

View More நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!