ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
View More “ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரைFinance Minister
“மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி
மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதிகுடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
View More குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மையா?
கருத்தடை சாதனமான ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
View More ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மையா?#AnnapurnaHotel விவகாரம் : நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம்!
அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது. கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
View More #AnnapurnaHotel விவகாரம் : நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம்!“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்போம்” – மத்திய அமைச்சர் #NirmalaSitharaman!
அடுத்த தலைமுறையினர் அனைவரும், வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிகாரம், அரசியல் என எல்லாவற்றிலும் உயர்ந்துவரும் பெண்களை ஊக்குவிக்கும்வகையில், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான,…
View More “2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்போம்” – மத்திய அமைச்சர் #NirmalaSitharaman!ரூ.3,662 கோடி ஈவுத் தொகை: மத்திய அரசுக்கு வாரி வழங்கிய #LIC
பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மத்திய அரசுக்கு ரூ.3,662.17 கோடி ஈவுத்தொகை வழங்கியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : “கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இறுதிகட்ட ஈவுத்…
View More ரூ.3,662 கோடி ஈவுத் தொகை: மத்திய அரசுக்கு வாரி வழங்கிய #LIC“ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்க வேண்டும்!” – மத்திய நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம்!
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமீயங்கள் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி…
View More “ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்க வேண்டும்!” – மத்திய நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம்!பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…
View More பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!