டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட…

View More டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம் – நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப்…

View More திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம் – நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலை

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.…

View More திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி புகழ்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று…

View More நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலை

நாளை திருவோணம் கொண்டாடப்படும் நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ 1 கிலோ 4500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2500…

View More ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலை

நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லையில் குடும்ப உறவுகள் துணை இல்லாமல் மாநகராட்சி இல்லத்தில் வசித்து வரும் முதிய தம்பதியினருக்கு மணி விழா நடத்தி அசத்தியுள்ளது.   திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம் – பொன்னம்மாள். சண்முகம் உடல் நலம்…

View More நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.   மதுரை அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது.…

View More மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் திருவிழாவுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது…

View More சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

திருச்சி சமயபுரம் அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆகமவிதிப்படி 12…

View More திருச்சி சமயபுரம் அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

View More பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்