இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் 6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை இளைஞர்…
View More ‘பாஜக ஆதரவுக்காக கமலாலயத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் காத்துக்கிடக்கிறார்கள்’ – அமைச்சர் உதயநிதி விமர்சனம்Erode
ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
View More ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக…
View More ”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார். அவரின் அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பயணம்காங்கிரசை வளர்க்க நிறைய இழந்துள்ளேன்: கண்கலங்கிய மக்கள் ராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…
View More காங்கிரசை வளர்க்க நிறைய இழந்துள்ளேன்: கண்கலங்கிய மக்கள் ராஜன்ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை அமைந்தது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.…
View More ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு’அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ – ஓபிஎஸ்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்…
View More ’அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’ – ஓபிஎஸ்ஈரோடு இடைத்தேர்தல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் தான் அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஓபிஎஸ் சந்திப்பு’ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களே அறிவிப்பார்கள்’ – ஜெயக்குமார்
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகியான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி…
View More ’ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களே அறிவிப்பார்கள்’ – ஜெயக்குமார்ஈரோடு இடைத்தேர்தல் – அண்ணாமலையுடன் இபிஎஸ் தரப்பு சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தரப்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று சந்தித்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – அண்ணாமலையுடன் இபிஎஸ் தரப்பு சந்திப்பு