என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு…
View More என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்Employment
ஆசிரியர்கள் நியமன வழக்கு: நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவு
ஆசிரியர்கள் நியமன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் 2 வேறுபட்ட நிலை இருப்பதால், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர்…
View More ஆசிரியர்கள் நியமன வழக்கு: நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவுஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பின்வாசல் வழியாக அரசு ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை…
View More ஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி , தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…
View More தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றி…
View More தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!
ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி ஒன்றிய…
View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: மநீம கண்டனம்!
தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மநீம துணைத் தலைவர் A.G.மெளரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ,…
View More தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: மநீம கண்டனம்!தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு என்ற உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, சு.வெங்கடேசன் இந்தியன் வங்கித் தலைவர் சாந்தி லால் ஜெயினுக்கு இன்று…
View More கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்வேலை கிடைக்கவில்லை என யாரும் சொல்லிவிடக்கூடாது: முதலமைச்சர்
ஏழை, எளிய, விளிம்பு நிலை மாணவர்கள் பயிற்சி பெற ஏராளமான திட்டங்களை அரசு தீட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. ஆளுநர்…
View More வேலை கிடைக்கவில்லை என யாரும் சொல்லிவிடக்கூடாது: முதலமைச்சர்