தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் தேமுதிக வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More 15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை – அதிமுக, தேமுதிக நூதன முறையில் எதிர்ப்பு !Employees
“ஆன்லைன் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
View More “ஆன்லைன் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!“என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” – 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!
ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் என்ற எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது மனைவியை பார்த்துக்கொண்டே இருப்பதை விரும்புவதாக பதிலளித்துள்ளார்.
View More “என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” – 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!“90 மணிநேர வேலை அவசியம்… எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்ப்பீர்கள்?” – விமர்சனத்திற்குள்ளாகும் எல்&டி தலைவரின் கருத்து!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் எனக்கூறிய கருத்து கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. “ஒருவர் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும்” என்ற…
View More “90 மணிநேர வேலை அவசியம்… எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்ப்பீர்கள்?” – விமர்சனத்திற்குள்ளாகும் எல்&டி தலைவரின் கருத்து!YesMadam நிறுவனம் மன அழுத்தத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா? பப்ளிசிட்டி ஸ்டண்டா?
This News Fact Checked by ‘First Check’ YesMadam நிறுவனம் அதிக மன அழுத்தத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக வைரலாகிவரும் மின்னஞ்சல் குறித்த உண்மை தன்மையை காணலாம். ஆன்லைன் அழகு சேவை தளமான…
View More YesMadam நிறுவனம் மன அழுத்தத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா? பப்ளிசிட்டி ஸ்டண்டா?“மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!
டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பயணம் இனிமையாக இருக்கக் காரணமான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த வாரம், டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன்…
View More “மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!இனி அலுவலக அழைப்புகளுக்கு பதிலளிக்க தேவையில்லை…ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது #RighttoDisconnect சட்டம்!
ஆஸ்திரேலியாவில் பணிநேரத்திற்கு பின், அலுவலகம் சார்ந்த அழைப்புகளை ஏற்க தேவையில்லை என்ற சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பணிநேரத்திற்கு பின் ஊழியர்கள் அலுவலக மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை…
View More இனி அலுவலக அழைப்புகளுக்கு பதிலளிக்க தேவையில்லை…ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது #RighttoDisconnect சட்டம்!“தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசில் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு…
View More “தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!#UPS | மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்…
View More #UPS | மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்… 23 லட்சம் ஊழியர்கள் பயன்!
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த…
View More ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்… 23 லட்சம் ஊழியர்கள் பயன்!