இந்தியாவில் யானைகள் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யானை தந்தம் கடத்தப்படுவது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா? தந்தத்திற்காக ஆண்…
View More யானைகள் வேட்டையாடுவது அதிகரிப்பா? மத்திய அமைச்சர் பதில்Elephant
சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்பு
சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை வாயில் ரத்த காயத்துடன் உயிரிழந்து உள்ளது. அந்த யானையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வன…
View More சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை உயிரிழப்புமதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு தாய்லாந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 26…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை!10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்
நீலகிரி அருகே 10 நாட்களாக வனத்துறையினருக்கு காட்டு யானைகள் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே அமைந்துள்ள ஆரூற்றுப் பாறை, பாரம் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆனந்தன்…
View More 10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்
யானைகள் ரயில் தண்டவாளைங்களை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தவிர்க்க ரயில்வேத்துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் தடங்களில் யானைகள் ரயிலில் அடிப்பது உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.…
View More ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்
நீலகிரி காபி தோட்டத்தில் மழையால் நிரம்பிய குளத்தில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது.…
View More குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்ஊருக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகள் கவலை
தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்ட பொதுமக்கள், வனத்துறை பலமுறை முயற்சி செய்தும் காட்டுக்குள் செல்லாமல் வயல்வெளியில் முகாமிட்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள சொக்கம்பட்டி…
View More ஊருக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகள் கவலைதிருச்சி: யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு நிதி
திருச்சி அருகே உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு பல்வேறு செலவினங்களுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில், தற்போது 8…
View More திருச்சி: யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு நிதிரயில்வே தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் யானை
கர்நாடக மாநிலம், பந்திபூர் வனப்பகுதியில், ரயில்வே தடுப்பு வேலியை யானை ஒன்று லாவகமாக தாண்டிச் செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் தேசியப்பூங்கா உள்ளது. இந்த வன…
View More ரயில்வே தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் யானைதசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்
தசரா திருவிழாவின் போது பட்டாசு சத்தத்தை கேட்டு யானை மிரண்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப் =படும். அதே போல் மாண்டியாவிலும்…
View More தசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்