விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு…
View More சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!பட்டாசு
பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்தி வைப்பு
தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டாசுக்கு தடைகோரிய மனு மற்றும் பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரி தாக்கல்…
View More பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்தி வைப்புதசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்
தசரா திருவிழாவின் போது பட்டாசு சத்தத்தை கேட்டு யானை மிரண்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப் =படும். அதே போல் மாண்டியாவிலும்…
View More தசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்டெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கத் தடை
தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக மாசு காணப்படும் மாநிலமாக டெல்லி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக பட்டாசு…
View More டெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கத் தடைசிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!
சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள…
View More சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!