குடிசை வீடுகளுக்கு ரூ.5,000 மின்கட்டணம்; நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக மின்கணக்கீட்டாளரின் மோசடி அம்பலம்!

விழுப்புரம் நகர பகுதியான ஜி ஆர் பி தெருவில் உள்ள குடிசை வீடுகளில் மின் கட்டணம் ரூ.500 வந்தவை ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளதாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்ட தன் எதிரொலியாக, இன்று…

View More குடிசை வீடுகளுக்கு ரூ.5,000 மின்கட்டணம்; நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக மின்கணக்கீட்டாளரின் மோசடி அம்பலம்!

மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!

திருவாரூர் அருகே பழுதான மின்மீட்டரை பழுதுநீக்கம் செய்து தராததால் வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் அடுத்த நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!

10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார்…

View More 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும்…

View More தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில்…

View More சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் நான்காவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம் தற்போது சிறு,…

View More தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை, ராமநாதபுரத்தில் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கிவைத்தார். காலை உணவாக…

View More ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.…

View More மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

“ரூ. 12 லட்சம் பில்”: வாட்ச்மேனுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்

புதுச்சேரியில் அபார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ. 12 லட்சம் மின் கட்டண பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள்…

View More “ரூ. 12 லட்சம் பில்”: வாட்ச்மேனுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்

உயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி,…

View More உயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி