மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!

திருவாரூர் அருகே பழுதான மின்மீட்டரை பழுதுநீக்கம் செய்து தராததால் வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் அடுத்த நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!