மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார்.  தற்போது உத்தரப்பிரதேசத்தின்…

View More மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு!

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி | 2-ஆம் கட்ட பயணத்திற்கு தயாரான கனிமொழி எம்.பி தலைமையிலான குழு!

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி…

View More நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி | 2-ஆம் கட்ட பயணத்திற்கு தயாரான கனிமொழி எம்.பி தலைமையிலான குழு!

வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா!

வரும் 21ல் மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி…

View More வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா!

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அடி?… பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?…

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத்  பாஜகவில் இணையலாம் என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன. இது குறித்து கமல்நாத் கூறுகையில், “எதற்காக நீங்கள் அனைவரும் பரபரப்பாகிறீர்கள்.…

View More காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அடி?… பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?…

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிவிப்படவுள்ள சூழ்நிலையில், தேர்தல் தொடர்பாக…

View More தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை எனவும், கேலி கூத்து எனவும் திமுக துணைப் பொதுச் செயலாரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டானின் குரல் என்ற நாடாளுமன்றத் தொகுதி…

View More மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் – அமைச்சர் உதயநிதி பேச்சு!

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறுவதாகவும், இந்து இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் உறவினர்களாக இருப்பதாகவும், பாசிச பிரச்சாரம் ஒருபோதும் எடுபடாது எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில்…

View More தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் – அமைச்சர் உதயநிதி பேச்சு!

தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்ற இடங்களில் மாநில கட்சிகள் தான் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில்…

View More தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர் தான் பிரதமர் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு!

திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டுபவர்கள் தான் பிரதமராக வருவார் என ஆதிதிராவிடர் நலக்குழு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் திமுக சார்பில் ‘உரிமைகளை மீட்க…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர் தான் பிரதமர் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு!

திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

திருப்பூர் மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி,  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. …

View More திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?