“விவசாயி சின்னத்தை நிச்சயம் திரும்ப பெறுவோம்” – சீமான் உறுதி

“நிச்சயமாக விவசாயி சின்னத்தை திரும்ப பெறுவோம்”  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இந்நிலையில் தான் வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற…

View More “விவசாயி சின்னத்தை நிச்சயம் திரும்ப பெறுவோம்” – சீமான் உறுதி

திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் திருச்சி மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம். திமுக தரப்பில் திருச்சி மக்களவை…

View More திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெரம்பலூர் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க உள்ளனர் என்பதை பற்றி விரிவாகக் காணலாம். திமுக தரப்பில் இருந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அருண் நேரு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்…

View More பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?

ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ராமநாதபுரம் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை மாநில மாணவரணி தலைவரும், …

View More ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

“எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

மோடி அரசால் தங்களுடைய முகத்தை காண்பித்து மக்களிடம் வாக்கு கேட்பதற்கு சாதனைகள் எதுவும் இல்லாததால் தான், ராமபிரானின் முகத்தை காண்பித்து வாக்கு கேட்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.…

View More “எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

“அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.  இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த முறை இருப்பதாகக் கூறி நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.  மக்களவைத்…

View More “அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!

ம.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான, வேட்புமனுவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தாக்கல் செய்தார். 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான…

View More ம.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,  தேர்தல் பத்திரம் என்றால் என்ன?  என்பது குறித்து தற்போது பார்க்கலாம்….  மத்திய அரசு 2017ம் ஆண்டு தேர்தல் பத்திர…

View More தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

பிப்.23-ல் சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

வரும் 23ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில்…

View More பிப்.23-ல் சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

குஜராத்திலிருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கட்சி விதியின் படி பாஜக தேசிய தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் பிப்.…

View More குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?