4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் | 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியா முழுவதும் இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து…

View More 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் | 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…

View More “மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்!

மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவும்…

View More இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை!

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.  நாடு முழுவதும்…

View More தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை!

மக்களவை தேர்தல் 2024 | 88 தொகுதிகளில் சராசரியாக 61% வாக்குப்பதிவு…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த,  88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி,…

View More மக்களவை தேர்தல் 2024 | 88 தொகுதிகளில் சராசரியாக 61% வாக்குப்பதிவு…

மக்களவைத் தேர்தல் 2024 : கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல்?

தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…

View More மக்களவைத் தேர்தல் 2024 : கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல்?

வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான…

View More வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்…  வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு…

View More 100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை…

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க…

View More விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும்,  ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு…

View More மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!