ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, அத்தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
View More ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொது விடுமுறை!Election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் கைது!
நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆதரவாக அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் கைது!ஈரோடு இடைத்தேர்தல் – பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பறக்கும் படையினர் சோதனைசெய்துவருகின்றன, உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளானர்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் சமூக வலைதளத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு பரப்பினாரா?
மகாராஷ்டிர தேர்தலை கருத்தில் கொண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் சமூக வலைதள பக்கதில் இருந்து ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு பரப்பப்படுவதாக வைரலாகி வருகிறது.
View More பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் சமூக வலைதளத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு பரப்பினாரா?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 12 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்!ஈரோடு | பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு – கேரள வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பகுதியில் கேரள ஜவுளி வியாபாரியிடம் 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
View More ஈரோடு | பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு – கேரள வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்!#Erode கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த…
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு – தமிழக சட்டப்பேரவைக் செயலகம்!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு – தமிழக சட்டப்பேரவைக் செயலகம்!