கிளைச் செயலாளர் – பொதுச் செயலாளர்: இபிஎஸ்ஸின் அரசியல் பயணம்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக ஆரம்ப காலத்தை தொடங்கி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள…

View More கிளைச் செயலாளர் – பொதுச் செயலாளர்: இபிஎஸ்ஸின் அரசியல் பயணம்

அதிமுக இரண்டு பொதுக்குழுவுக்கு இடைப்பட்ட நிகழ்வுகள்!

ஜூன் 23 – ஜூலை 11 அதிமுகவின் இரண்டு பொதுக்குழுக்களுக்கு இடையே நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும்…

View More அதிமுக இரண்டு பொதுக்குழுவுக்கு இடைப்பட்ட நிகழ்வுகள்!

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு – இ.பி.எஸ் கண்டனம்

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி…

View More முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு – இ.பி.எஸ் கண்டனம்

யஷ்வந்த் சின்ஹாவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் ஆதரவு கோரினாரா?- காங்கிரஸ் விளக்கம்

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதுகுறித்து…

View More யஷ்வந்த் சின்ஹாவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் ஆதரவு கோரினாரா?- காங்கிரஸ் விளக்கம்

அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓ.பி.எஸ் – கே.பி.முனுசாமி

அதிமுகவில் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…

View More அதிமுகவில் தார்மீக உரிமையை இழந்தார் ஓ.பி.எஸ் – கே.பி.முனுசாமி

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்துள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது…

View More அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு!

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணிகளாக…

View More ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனை

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

View More அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனை

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார். ராமநாதபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகி மணிகண்டன்…

View More ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை

ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.  சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி…

View More ஓபிஎஸ், இபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமைலை சந்திப்பு!