நீட்தேர்வு- சட்டப்பேரவையில் காரசார விவாதம்

நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.…

View More நீட்தேர்வு- சட்டப்பேரவையில் காரசார விவாதம்

‘சிறுபான்மை மக்கள் விவகாரத்தில் அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை’

சிறுபான்மை மக்கள் விவகாரத்தில் அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு…

View More ‘சிறுபான்மை மக்கள் விவகாரத்தில் அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை’

முன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்

மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததே தஞ்சை தேர் விபத்திற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன…

View More முன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்