திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவை அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.    குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில்…

View More திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

அலுவலகத்திற்கு ஆக.20 வரை வரவேண்டாம்- அதிமுக அறிவிப்பு பலகை

நீதிமன்ற உத்தரவு படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை தொண்டர்கள் வரவேண்டாம் என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த 11ம் தேதி வானகரத்தில்…

View More அலுவலகத்திற்கு ஆக.20 வரை வரவேண்டாம்- அதிமுக அறிவிப்பு பலகை

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி…

View More 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

மின்கட்டண உயர்வு; தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தியுள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வி.கே.சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவதாக நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.…

View More மின்கட்டண உயர்வு; தலைவர்கள் கண்டனம்

முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்பு

அதிமுக  தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக…

View More முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்பு

அடுத்த ஆட்சிக்கு இந்த கூட்டமே சாட்சி- எடப்பாடி பழனிசாமி

அடுத்த ஆட்சிக்கு இன்று இங்கு வந்திக்கும் கூட்டமே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்…

View More அடுத்த ஆட்சிக்கு இந்த கூட்டமே சாட்சி- எடப்பாடி பழனிசாமி

நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அதிமுக சட்டமன்ற நிர்வாகிகளை மாற்றக்கோரி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து…

View More நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அதிமுக அலுவலகத்திற்கு சீல் – ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.…

View More அதிமுக அலுவலகத்திற்கு சீல் – ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு

நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில்…

View More நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

அதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.  சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மத்தியில் இந்த பொதுக்குழு கூட்டம்…

View More அதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்