திமுக ஆட்சியில் குற்றங்களை தடுக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாடியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை,…
View More திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பில்லை-இபிஎஸ்Edapadi Palanisami
மேல்முறையீடு சம்பந்தப்பட்ட வழக்கு-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
மேல் முறையீடு சம்பந்தபட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கடந்த 17 ம் தேதி அன்று நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் அழைத்த உத்தரவின் பெயரில் எடப்பாடி…
View More மேல்முறையீடு சம்பந்தப்பட்ட வழக்கு-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டிஅதிமுக பொதுக்குழு ரத்து; இபிஎஸ் மனு நாளை விசாரணை
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுக்களை நாளை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை…
View More அதிமுக பொதுக்குழு ரத்து; இபிஎஸ் மனு நாளை விசாரணைஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்பு
ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…
View More ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்புஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும்-எடப்பாடி பழனிசாமி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என தருமபுரியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித்…
View More ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும்-எடப்பாடி பழனிசாமிஅதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை; ஆக.10ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை; ஆக.10ம் தேதிக்கு ஒத்தி வைப்புவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேவை-எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேவை-எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறுவோம்-எடப்பாடி பழனிசாமி
நமது இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்; சுதந்திரத்தைப் பேணுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 75வது சுதந்திர தினத்தைக்…
View More இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக் கூறுவோம்-எடப்பாடி பழனிசாமிஇபிஎஸ் ட்ராமா போட்டு கொண்டிருக்கிறார்- கோவை செல்வராஜ்
சம்பாதித்த பணத்தை காப்பாற்றி கொள்ள 30 அமைச்சர்களை வைத்து இபிஎஸ் ட்ராமா போட்டுக் கொண்டிருக்கிறார் என என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கபட்ட கோவை…
View More இபிஎஸ் ட்ராமா போட்டு கொண்டிருக்கிறார்- கோவை செல்வராஜ்‘அதிமுகவின் போராட்டத்தைப் பார்த்து முதலமைச்சர் நடுங்கிக் கொண்டிருக்கிறார்’ – இபிஎஸ்
தமிழ்நாட்டில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி…
View More ‘அதிமுகவின் போராட்டத்தைப் பார்த்து முதலமைச்சர் நடுங்கிக் கொண்டிருக்கிறார்’ – இபிஎஸ்