மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட…

View More மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

அலுவலகத்திற்கு ஆக.20 வரை வரவேண்டாம்- அதிமுக அறிவிப்பு பலகை

நீதிமன்ற உத்தரவு படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை தொண்டர்கள் வரவேண்டாம் என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த 11ம் தேதி வானகரத்தில்…

View More அலுவலகத்திற்கு ஆக.20 வரை வரவேண்டாம்- அதிமுக அறிவிப்பு பலகை