துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 936 கிராம் தங்கம் பறிமுதல் திருச்சி வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு…
View More துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்Dubai
கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்; கிடைக்கும் சலுகைகள் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் கோல்டன் விசாக்கள் மற்றும் அதனால் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான…
View More கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்; கிடைக்கும் சலுகைகள் என்ன?துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 198 கிராம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 198.2 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்று வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி…
View More துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 198 கிராம் தங்கம் பறிமுதல்தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்
தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு…
View More தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்ஊழல் புகார்: துபாயில் குப்தா சகோதரர்கள் கைது
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாகோப் ஜூமா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடையதாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட குப்தா சகோதரர்கள் இருவரை துபாய் போலீஸார் கைது செய்தனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு…
View More ஊழல் புகார்: துபாயில் குப்தா சகோதரர்கள் கைதுதுபாய்க்கு பணத்தை எடுத்து வந்தேனா? முதலமைச்சர்
துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் மூலம் 6,100 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அபுதாபியில் பாராட்டு…
View More துபாய்க்கு பணத்தை எடுத்து வந்தேனா? முதலமைச்சர்“கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன்” – முதலமைச்சர்
கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன் என்று துபாய் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட…
View More “கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன்” – முதலமைச்சர்தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் – முதலமைச்சர்
தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
View More தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் – முதலமைச்சர்ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை…
View More ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை8 மாதத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்
கோமாவில் விழுந்த பெண் ஒருவருக்கு எட்டு மாதத்துக்கு பிறகு சுய நினைவு திரும்பி யுள்ளது. எத்தியோப்பியாவை சேர்ந்த 31 வயது பெண் சிகே கெரோமி குடா (Tsige Geromi Guta). துபாயில் வீட்டு வேலைக்காக…
View More 8 மாதத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்