ஊழல் புகார்: துபாயில் குப்தா சகோதரர்கள் கைது

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாகோப் ஜூமா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடையதாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட குப்தா சகோதரர்கள் இருவரை துபாய் போலீஸார் கைது செய்தனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு…

View More ஊழல் புகார்: துபாயில் குப்தா சகோதரர்கள் கைது

தென் ஆப்ரிக்கா கலவரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதற்கு…

View More தென் ஆப்ரிக்கா கலவரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்