இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
View More #Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!