ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய…
View More ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை தகவல்!drug
“என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” -இயக்குநர் அமீர்
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 2000 கோடி ரூபாய் மதிப்பிலான 3500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த…
View More “என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” -இயக்குநர் அமீர்ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குநர் அமீரின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…
View More ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் எதற்கு? – டெல்லி நீதிமன்றம் கேள்வி!
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…
View More ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் எதற்கு? – டெல்லி நீதிமன்றம் கேள்வி!ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்.16 வரை நீட்டிப்பு!
ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது…
View More ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்.16 வரை நீட்டிப்பு!ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!
ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய…
View More ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!“போதைபொருள் நெட்வொர்க்” குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான “நெட்வொர்க்” குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் வெளிநாட்டுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக்…
View More “போதைபொருள் நெட்வொர்க்” குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!தயவுசெய்து போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள்! – இளைஞர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!
“இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் தயவு செய்து போதைப் பொருள் பழங்கங்களில் இருந்து விலகி இருங்கள்” என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் போதைப்பொருள் பரவல் மிக மோசமான அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்…
View More தயவுசெய்து போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள்! – இளைஞர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!
தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் விமானம் மூலமாக தாய்லாந்து நாட்டில் இருந்து உயர் ரக கஞ்சா…
View More தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா? – என்.சி.பி. அதிகாரி விளக்கம்!
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்த தகவல்களை கூற இயலாது…
View More ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா? – என்.சி.பி. அதிகாரி விளக்கம்!