அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம், தற்போதை ஆளும் திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சித்து வருவதாக வி.கே சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று…
View More அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலாDMK Govt
காப்புக்காடு என்ற சொல் நீக்கப்பட்டது சரிதான்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளன என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.…
View More காப்புக்காடு என்ற சொல் நீக்கப்பட்டது சரிதான்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்காலை உணவுத் திட்டம் – செப்.15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார். அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையோட்டி, மதுரை, நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த…
View More காலை உணவுத் திட்டம் – செப்.15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறார் மு.க.ஸ்டாலின் – வைகோ பேட்டி
திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக சேர்ந்து இன்னும் வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
View More வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறார் மு.க.ஸ்டாலின் – வைகோ பேட்டிஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்துகிறது – வெள்ளையன்
அரிசி – பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்தி மக்களை ஏமாற்றுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம் சாட்டியுள்ளார்.…
View More ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உயர்த்துகிறது – வெள்ளையன்ஏன் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் – டிடிவி தினகரன்
ஏன் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பேசியுள்ளார். தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
View More ஏன் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் – டிடிவி தினகரன்கல்விக்கு செலவிடும் பணத்தை அரசு செலவாகப் பார்க்கக் கூடாது – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தமிழக அரசு கல்விக்கு செலவிடும் பணத்தை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் டிபி ஜெயின் கல்லூரி ஒரு…
View More கல்விக்கு செலவிடும் பணத்தை அரசு செலவாகப் பார்க்கக் கூடாது – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார். காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள்…
View More தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் – ஜி.கே.வாசன்!எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள்: எல்.முருகன்
எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள் உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். சேலத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கேபி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றபின், மத்திய தகவல்…
View More எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள்: எல்.முருகன்பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: முதலமைச்சர்
மக்களுக்காக தன் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆத்தூரில் நடைபெற்ற திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப்…
View More பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: முதலமைச்சர்