காப்புக்காடு என்ற சொல் நீக்கப்பட்டது சரிதான்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளன என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்....