சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில்…

View More சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு கும்பாபிஷேக பூர்த்தி நாளை…

View More மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேர்…

View More நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி கதிர்மலையில் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தினமும்…

View More கதிர்மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்க்கு சொந்தமான ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் முதல் நாள் திருவிழா ஆண்டுதோறும் மிகவும்…

View More கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

View More மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள்-முதற்கட்ட ஆய்வு தொடக்கம்!

பழனி தண்டாயுதப்பாணி கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.…

View More பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள்-முதற்கட்ட ஆய்வு தொடக்கம்!

திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!

திருவெள்ளறை அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ள 108…

View More திருவெள்ளறை பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா!

திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில்…

View More திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!

நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ…

View More நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!