டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து…
View More டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!Delhi
தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!
டெல்லியில் தீயணைப்பு சிலிண்டர் மீது வண்ணம் பூசி ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி விற்பனைச் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த…
View More தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?
போலி ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் உலவுவதாக டெல்லி காவல்துறை எச்சரித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஒரிஜினல் மற்றும் போலிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த…
View More போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…
View More டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!
விக்னேஷ்.எஸ்.எம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே…
View More 24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?
டெல்லி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், மயானத்தில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு…
View More டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!
ஆக்சிஜன் கொண்டு செல்ல கிரயோஜனிக் டேங்கர் லாரிகள் இருந்தால் தயவு செய்து உதவுங்கள் என்று டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 19 முதல் 26ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…
View More டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் ஏற்கனவே அமலிலிருந்த 6 நாள் ஊடரங்கு வருகின்ற 3 ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து…
View More டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகள் தடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன்…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்