குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பைக் குறைத்த டெல்லி அரசு

மதுபானங்கள் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 25-ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது. மதுபானங்கள் பருகுவதற்கான சட்டப்பூர்வ வயதை டெல்லி அரசு 21 ஆக குறைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துனை முதல்வர்…

View More குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பைக் குறைத்த டெல்லி அரசு

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அப்பகுதியில் அவர்கள் தங்குவதற்காக குறைந்த செலவில் வீடுகளை கட்டி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

View More போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீப்பெட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகள் சேகரித்துள்ளார். டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது…

View More 5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கச் சென்ற, தமிழக எம்.பி-க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

View More டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!

வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்தி

வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதில் யாராவரது காயமடைந்தால், அது நமது தேசத்திற்கான சேதம்…

View More வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்தி

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் – விவசாய சங்கம்

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், டிராக்டர்…

View More விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் – விவசாய சங்கம்

செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!

டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி நுழைய முயன்ற குழுவினரால், போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற குழுவினர், அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை…

View More செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!

இரவிலும் நீடித்த விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம்!

டெல்லியில் விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம் இரவிலும் நீடித்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குடியரசுத் தினமான நேற்று டெல்லியில்…

View More இரவிலும் நீடித்த விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம்!

டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநிலத்தில் இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமாகி இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதையும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தன் கோர தாண்டவத்தால் நிலை குலைய…

View More டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டெல்லிக்குள் செல்ல தயாரானது மாபெரும் டிராக்டர் பேரணி… சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பு!

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர் போராட்டம்…

View More டெல்லிக்குள் செல்ல தயாரானது மாபெரும் டிராக்டர் பேரணி… சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பு!