பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகனும்,  கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங்கின் கார் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில்,  பாஜக வேட்பாளரான கரண்…

View More பிரஜ் பூஷன் சிங் மகனின் கார் மோதி 2 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு…

View More பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா…

View More பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு!

விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.   கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது.  இங்கு 400 குடும்பங்கள்…

View More விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம்…

View More பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி!

‘ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரான் அதிபர் கொல்லப்பட்டதற்கும்,  தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.  மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி,  அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே…

View More ‘ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – இஸ்ரேல் அறிவிப்பு!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழ…

View More மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச்…

View More “மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள…

View More கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!

தமிழக-கேரள எல்லை அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை உயிரிழப்பு!

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானைக்கு உடல்நலக் குறைவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.  தென்காசி மாவட்டம்,  தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அருகே…

View More தமிழக-கேரள எல்லை அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை உயிரிழப்பு!