திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!

நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயாரும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம்(32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ம்…

View More திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு – ஆர்டிஓ விசாரணை துவக்கம்!

கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வேயின் பரிந்துரையையடுத்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கொல்லம்…

View More ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு – ஆர்டிஓ விசாரணை துவக்கம்!

“பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்” – காதுகளில் ரிங்காரமிடும் உமா ரமணன் குரல்!

தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்தவர் உமா ரமணன். இவரது வாழ்வும், திரையுலகம் குறித்த தொகுப்பு குறித்து காணலாம்… தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இளையராஜாவின் பல பாடல்களை…

View More “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்” – காதுகளில் ரிங்காரமிடும் உமா ரமணன் குரல்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (மே 1) இரவு காலமானார். அவருக்கு வயது 72. எண்பதுகளில் பிறந்த மற்றும் வாழ்ந்த பெரும்பாலான திரை இசை ரசிகர்களுக்கும், பரிச்சயமான…

View More பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவில்…

View More ஏற்காடு தனியார் பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில், சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று…

View More ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா வேன் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கற்பகவள்ளி, அவரது கணவர் செல்வம், 2 மகள்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின்…

View More ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கார் விபத்து – 3 இந்தியப் பெண்கள் பலி!

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல்.  இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து…

View More அமெரிக்காவில் கார் விபத்து – 3 இந்தியப் பெண்கள் பலி!

“என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!

அமெரிக்காவில்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது போல் அமெரிக்காவில் மேலும்…

View More “என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!

கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சில வழிகள்!

கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் சில வழிகளை இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலினால்…

View More கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சில வழிகள்!