கள்ளக்குறிச்சியில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த…
View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! 13 உயிர்கள் பறிபோன விவகாரம்! வழக்கினை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!death
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில்…
View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!
“போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”இயற்கை…
View More “போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பா? – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு!
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன்…
View More கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பா? – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு!குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?
குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. …
View More குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தமிழர்களின் நிலை என்ன?சேலம்: லாரி, பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி 5 பேர் பலி!
சேலத்தில் லாரி மற்றும் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தையும் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக…
View More சேலம்: லாரி, பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி 5 பேர் பலி!மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டை அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்!
சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாட சீரியல் பல்புகளை கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி…
View More மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டை அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்!ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ரஷ்யாவில் உள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி…
View More ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!ஒரே மாதத்தில் வெப்ப அலைக்கு 46 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் வெப்ப அலையின் காரணமாக கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின்…
View More ஒரே மாதத்தில் வெப்ப அலைக்கு 46 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய சிறுவனின் தாய் கைது!
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை…
View More புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய சிறுவனின் தாய் கைது!