கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது…

View More கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!

உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…

View More உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சேலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி…

View More தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்,…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!

குழந்தை திருமணங்கள் தடுக்க நடவடிக்கை : சென்னை மாவட்ட ஆட்சியர்

அட்சய திருதியையொட்டி குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது…

View More குழந்தை திருமணங்கள் தடுக்க நடவடிக்கை : சென்னை மாவட்ட ஆட்சியர்

சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

சினிமா பட பாணியில் சொந்த சித்தப்பாவையே காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன். கடந்த மே 1…

View More சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

கூலித் தொழிலாளியை கொலை செய்த மர்ம கும்பல்!

மதுரையில் கூலித் தொழிலாளி ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, சோளங்குருணி பகுதியைச் சேர்ந்தவர் வீரணன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசல் ஒன்றில் கூலித்…

View More கூலித் தொழிலாளியை கொலை செய்த மர்ம கும்பல்!

கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

பரமகுடியில் இளம்பெண் ஒருவர்  கணவர் கண்டித்ததால்  கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், ரேஷ்மா…

View More கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

கணவனை அடித்து கொலை செய்த மனைவி!

சென்னையில் கணவன் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் – உஷா தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது குழந்தைகளுடன்…

View More கணவனை அடித்து கொலை செய்த மனைவி!

கட்டட தொழிலாளி வெட்டி கொலை!

கன்னியாகுமரியில் கோயிலில் திருடப்பட்ட நகைகளை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி…

View More கட்டட தொழிலாளி வெட்டி கொலை!