தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறையில்,…
View More பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; தாய் கைதுThanjavur Hospital
குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர்…
View More குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்