திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை, திருட்டு கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…
View More ஆடு திருடர்கள்; சிறப்பு உதவி ஆய்வாளர் திருட்டு கும்பலால் வெட்டி படுகொலை#Crime
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடி செய்தவரை 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை. தனக்கு அரசு உயரதிகாரிகளை தெரியும் என்றும்,…
View More அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடிபெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்
செல்போனில், வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கட்குமாரின் இரண்டாவது மகன் 15…
View More பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…
இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ் என்பவர்…
View More பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…பண மோசடி; நடிகை சினேகா புகார்
தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார். நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…
View More பண மோசடி; நடிகை சினேகா புகார்இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி
சென்னையை அடுத்த ஆவடி அருகே, இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அஜித்குமார், ஆவடிக்கு சென்றுவிட்டு,…
View More இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறிசிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி என்ற இளைஞர், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை…
View More சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதுபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பெண் உட்பட மூவர் போக்சோவில் கைது
காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உட்பட மூவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகள்,…
View More பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பெண் உட்பட மூவர் போக்சோவில் கைதுதாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு, 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் – நந்தினி தம்பதிக்கு ஒரு பெண், 2…
View More தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு.
கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://twitter.com/news7tamil/status/1459918099956711427 கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி உயிரிழப்பு…
View More பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு.